Loading...
ராட்சத பாம்பின் பிடியில் சிக்கிய நாய் ஒன்று மிகவும் சாமர்த்தியமாக தப்பிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று கூறப்படும் நிலையில், உலகில் பல வகையான பாம்புகள் காணப்படுகின்றது.
இதில் சில பாம்புகள் விஷ இல்லாத பாம்புகளாகவும், சில பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளாகவும் இருக்கின்றது.
Loading...
மேலும் விஷப் பாம்புகள் தீண்டிவிட்டால் சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும். இதனாலே விலங்குகள், மனிதர்கள் அருகே செல்வதற்கு பயந்து நடுங்குவதுண்டு.
இங்கு ராட்சத பாம்பின் பிடியில் சிக்கிய நாய்கள், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி அடைந்துள்ளது.
Loading...