Loading...
- சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
- நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.
காலையில் சிவதரிசனம் – அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம் – நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம் – விரும்பியதை அளிக்கும்
Loading...
இரவு சிவதரிசனம் – ஞானத்தை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் – பிறவாமையைத் தரும்
Loading...