Loading...
அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
Loading...
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவிற்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Loading...