Loading...
இந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர்களின் தொழில்களுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Loading...
இருப்பினும், பல மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளில் மருத்துவ துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தற்கொலையா அல்லது விபத்தா என காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...








































