தெற்கில் உள்ள நபர்களில் அரச தலைவர் முதன்மையானவர். அவரின் சுதந்திர தின உரையை செவிமடுக்கையில் சிரிப்புதான் வந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உற... மேலும் வாசிக்க
கிளிநொச்சி – இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படு... மேலும் வாசிக்க
கூடிய விரைவில் தேர்தலொன்றுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற “நாடு முழுவதும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு” எனும்... மேலும் வாசிக்க
கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 503 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
43,077 ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 63,066 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவ... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ராஜபக்ச குடும்பத்தை விடுத்து, தனியான அரசியல் முடிவுகளை எடுக்கும் இயலுமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை... மேலும் வாசிக்க
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குமான எந்தவொரு திட்டமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாட... மேலும் வாசிக்க
கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய மூன்று பாலியல் தொழில் விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார், எட்டு பெண்களை கைது செய்துள்ளனர். கல்கிஸ்சை பொலிஸார் இந்த நடவ... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த... மேலும் வாசிக்க
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிங... மேலும் வாசிக்க


























