நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பகுதியில் மீட்பு பணிகளின் போது இராணுவ மீட்பு படையினர் 30 இலட்சம் பணம் மற்றும் 50 இலட்சம் ரூபாபெறுமதியானநகைகளையும் மீட்டுள்ளனர் . டித்வா ப்ய்ரலால் இலங்கை... மேலும் வாசிக்க
டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 90,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 1ஆம் தி... மேலும் வாசிக்க
இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்... மேலும் வாசிக்க
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவி வரும் கடும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம... மேலும் வாசிக்க
கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று பதிவாகி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள... மேலும் வாசிக்க
இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்... மேலும் வாசிக்க
களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளா... மேலும் வாசிக்க
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு... மேலும் வாசிக்க
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு இளங்குமரன் எம்.பிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்றையதினம்(17) பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள... மேலும் வாசிக்க


























