களுத்துறை – பதுரலிய, அகலவத்த திரிவனகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண... மேலும் வாசிக்க
காரைநகர் – ஊர்காவற்றுறை கடற்பாதைச் சேவையில் பணியாற்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியாளர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்பாதையில் பயணித்த மூவரிடம் பணம் பெற்றுக்கொண்ட... மேலும் வாசிக்க
இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது மகன்கள... மேலும் வாசிக்க
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்றைய (20.12.2025) நிலவரத்தின் படி தங்கத்தின் விலையில் திடீர்... மேலும் வாசிக்க
கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக... மேலும் வாசிக்க


























