தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதில் 1947 மற்றும் 1948களில் தமிழ்த் தரப்புக்கள் பல்வேறு தொடர் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் பண்டரா நாயக்க ஆட்சிக்காலத்தில் நாட்டை முழுமையாக பௌத்த நாட... மேலும் வாசிக்க
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் பணியின் போது மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முகமாலை பகுதியில் மனித நேய... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவ... மேலும் வாசிக்க
போதுமான எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தினால் வழங்கப்படும் கிட்டத்தட்ட 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பு இழக... மேலும் வாசிக்க
பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்க... மேலும் வாசிக்க
ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனத் தூதுவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அர... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இன்று (18) மாலை 300 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் மாங்குளம் பொலிஸாரால்... மேலும் வாசிக்க
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி ம... மேலும் வாசிக்க
இலங்கையின் சில பகுதிகளில் இன்று (19) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் இன்றைய வானிலை குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ஊவா மாகாணத்திலும் அம்பாறை ம... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித... மேலும் வாசிக்க


























