இலங்கை ஒரு பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை தற்போதைக்கு இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது என சிரேஷ்ட பொருளாதார நிபுணரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான கலாநிதி டபிள்யூ. ஏ.வி... மேலும் வாசிக்க
கொழும்பு – கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் இந்த வீடு இ... மேலும் வாசிக்க
கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய... மேலும் வாசிக்க
நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய பின்னர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ,... மேலும் வாசிக்க
நேற்று 690 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 596,347 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 687 பேர் புத்தாண்டு கோவிட்... மேலும் வாசிக்க
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாட்டரிசியின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 190 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசி, இ... மேலும் வாசிக்க
விடுதலை புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால் நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாளாவிருக்க இல்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்று பயண திட்டத்தை முன்... மேலும் வாசிக்க
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... மேலும் வாசிக்க
அம்பாறையில் கார் ஒன்று கனரக வாகனத்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை அம்பாறை கொழும்பு வீதியில் இடம... மேலும் வாசிக்க
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு (15) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தபோது... மேலும் வாசிக்க


























