இலங்கை, இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸை வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள்... மேலும் வாசிக்க
திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்டிரியா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 35). இவர் பாரத் ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்,. இவர் தனது மகள் சிவானியுடன் தனியே வசித்து... மேலும் வாசிக்க
சிறுமிக்கு பிரசவம் முடிந்த பின் மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே சிறுமியின் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவ... மேலும் வாசிக்க
இந்தியாவில் பெண் ஒருவர் சானிடைசரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் ஏழு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா. இவருக்கு ஏழு... மேலும் வாசிக்க
சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வ... மேலும் வாசிக்க
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ம... மேலும் வாசிக்க
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 7-ம் தே... மேலும் வாசிக்க
கள்ளக்காதலி வைத்திருந்த கணவனை கொலை செய்து அவருடைய தலையை எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருக... மேலும் வாசிக்க
கன்னியாகுமரி மாவட்டம், கழுவன்திட்டை ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவருக்கு பென்சி (19) என்ற மகள் இருக்கிறார். பென்சி அங்குள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட... மேலும் வாசிக்க
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரி அவர் தெரிவித்திருப்ப... மேலும் வாசிக்க


























