ஹொரபே மற்றும் எடரமுல்லைக்கு இடைப்பட்ட தொடருந்து பாதையில் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹோரேப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்க... மேலும் வாசிக்க
சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் உட்பட லண்டனில் உள்ள பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள் நெரிசல் கட்டணங்களில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்த வேண்டியுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெர... மேலும் வாசிக்க
தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல... மேலும் வாசிக்க
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சம... மேலும் வாசிக்க
தியாகதீபம் திலீபன் நினைவாக நடாத்தப்படும் கட்டுரைப்போட்டி பலரது வேண்டுகோளுக்கிணங்க 26.09.2023 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது! மேலும் வாசிக்க
சீதுவ பிரதேசத்தில் பயணப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சடலம் நீல நிற பயணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சடலம... மேலும் வாசிக்க
சிங்கப்பூரில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்கவினால் நீர்கொழும... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும்... மேலும் வாசிக்க
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு வந்து மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக... மேலும் வாசிக்க
பிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த மாணவர்கள் 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெனியாபட் என... மேலும் வாசிக்க


























