கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்கை வட்டி வீதத்தை 700 புள்ளிக... மேலும் வாசிக்க
இலங்கை மின்சார சபைக்கு நுகர்வோர் செலுத்தத் தவறிய தொகை 48 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக... மேலும் வாசிக்க
கொழும்பு – காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக... மேலும் வாசிக்க
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயி... மேலும் வாசிக்க
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில்... மேலும் வாசிக்க
15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி... மேலும் வாசிக்க
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத... மேலும் வாசிக்க
நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உர... மேலும் வாசிக்க


























