இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உ... மேலும் வாசிக்க
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச உள்ளிட்ட தலைவர்களின் 11 கூட்டணிக் கட்சிகள் அடங்கிய அணி அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாத அணி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர... மேலும் வாசிக்க
உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காத ஜனாதிபதி நெருக்கடியான நிலைமையை உருவாக்கியவர் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவி... மேலும் வாசிக்க
நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை... மேலும் வாசிக்க
நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... மேலும் வாசிக்க
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே இன்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று வி... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் எனத் தகவல் வெ... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்த பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்த பா... மேலும் வாசிக்க
மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டையே அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்புருபிட்டிய பிரதேசத்த... மேலும் வாசிக்க
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக... மேலும் வாசிக்க


























