டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்த... மேலும் வாசிக்க
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று மதியம் நாடு திரும்பியுள்ளார். அவர் புது டெல்லியில் இருந்து இன்று மதியம் 1.40 அளவில் கட்... மேலும் வாசிக்க
ராஜபக்ஷாக்களின் ஆட்சியை நீக்கும் வரை நாட்டிற்கு ஒரு டொலர் கூட அனுப்பமாட்டோம்… வெளியான முக்கிய தகவல்!
நாட்டின் தற்போதை அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கி விட்டு, மக்கள் சார்பான அரசாங்கம் நாட்டிற்குள் ஆட்சியமைக்கும் வரை ஒரு டொலர் பணத்தை கூட நாட்டுக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்துள்ளதாக ம... மேலும் வாசிக்க
இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு ச... மேலும் வாசிக்க
ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமி... மேலும் வாசிக்க
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் எனமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (udaya gammanpila) தெரிவித்துள்ளார். அந்நியச் செ... மேலும் வாசிக்க
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணி ஒருவர், பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்து நாட்டைச் சேர்ந்த மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்பவரே உயிரிழந்தவர... மேலும் வாசிக்க
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இதன்படி, இன்று இரவு 8.30 மணிக்கு ஜன... மேலும் வாசிக்க
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொருளாதார ரீதியில் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்தப்ப... மேலும் வாசிக்க
நாட்டில் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆக... மேலும் வாசிக்க


























