கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத... மேலும் வாசிக்க
நாட்டில் நேற்றைய தினம் 32 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெள... மேலும் வாசிக்க
அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள துரதிஷ்டவமான நிலைமையில் இருந்த நாட்டை மீட்டெடுப்பதற்காக சல அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக நீதியான சமூகத்திற்கான... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யும் ம... மேலும் வாசிக்க
ரஷ்யா – உக்ரைன் யுத்தம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்குமெனவும், வறுமையுள்ள சிறிய நாட்டுக்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரும்... மேலும் வாசிக்க
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தைக் கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வவுன... மேலும் வாசிக்க
பிரச்சினைகள் இல்லாத அழகான நாட்டை தான் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட மாநாட்டி... மேலும் வாசிக்க
உலக நாடுகளின் கடும் அழுத்தங்களையும் மீறி உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் நான்காவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக முன்னேறி வரும் ர... மேலும் வாசிக்க
ஊடகவியலாளரை தாக்கிய நபருக்கும் எனக்கும் அலுவலக ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (27) கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர்... மேலும் வாசிக்க


























