இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை... மேலும் வாசிக்க
யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவ... மேலும் வாசிக்க
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த நி... மேலும் வாசிக்க
எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அநுராதபுரம் – சல்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள... மேலும் வாசிக்க
இன்றிரவு 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த... மேலும் வாசிக்க
தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 400 கிலோகிராம் கஞ்சாவை நாகபட்டிணம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், ஐவரைக் கைதுசெய்துள்ளனர். நாகபட்டிணம் – கீச்சாங்குப... மேலும் வாசிக்க
இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்ப... மேலும் வாசிக்க
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடக பேச்சாளர்... மேலும் வாசிக்க
தற்போது சந்தையில் ஒரு முட்டை 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை வீழ்ச்சி காரணமாக தமது தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குருந... மேலும் வாசிக்க


























