உடபுஸ்ஸலாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்கள... மேலும் வாசிக்க
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று(19) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவ... மேலும் வாசிக்க
மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில், பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா காவல்... மேலும் வாசிக்க
கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம... மேலும் வாசிக்க
இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை... மேலும் வாசிக்க
யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவ... மேலும் வாசிக்க
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த நி... மேலும் வாசிக்க
எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அநுராதபுரம் – சல்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள... மேலும் வாசிக்க


























