மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றி இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (9) இந்த சம்பவம் நடந்தது. நேற்று இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த போ... மேலும் வாசிக்க
நேற்று இலங்கையில் கோவிட்-19க்கு எதிராக 47,763 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 403 நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும், 738 நபர்கள் இரண்டாவது சினோபார்ம்... மேலும் வாசிக்க
இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசி... மேலும் வாசிக்க
அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களிடம் இலங்கைக்கு உதவி செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் கோரவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டமான காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மா... மேலும் வாசிக்க
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார... மேலும் வாசிக்க
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று (9) இந்த சம்ப... மேலும் வாசிக்க
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு, முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங... மேலும் வாசிக்க
இலங்கையின் முன்னாள் பட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு தனது 27வது வயதில் காலமானார். ஓஷதிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி... மேலும் வாசிக்க
ஜப்பான் இளவரசி யாகோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவு... மேலும் வாசிக்க


























