போதைப்பொருள் கடத்திய மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரால் கடந்த 26 ஆம்த திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள... மேலும் வாசிக்க
சிறிலங்காவிற்கு இந்தியா வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய சிறிலங்கா பணம் இல்லாத நாடு என அடைய... மேலும் வாசிக்க
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து மாதகலில் வீதியை முடக்கி போராட்டமொன்று இடம்பெற்றது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து, துறைமுக சந்தியில் படகுகள் வலைகளை வீதியில் வைத்த... மேலும் வாசிக்க
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி இன்று பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று O/L ப... மேலும் வாசிக்க
அடுத்த ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து ந... மேலும் வாசிக்க
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொட... மேலும் வாசிக்க
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் பல மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் தேவையான தனிமைப்படுத்தல் உட்படச் சுகாதார நடவடிக்கைகள் உரிய முறை... மேலும் வாசிக்க
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாக... மேலும் வாசிக்க
அரசாங்கம் வாகன இறக்குமதி நடவடிக்கையினை ஆரம்பித்தாலும் , வாகனங்களின் விலை குறைவடையும் சாத்தியம் இல்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வாகன இறக்குமதிக்கு தடை வ... மேலும் வாசிக்க
இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது கறுப்பு பணத்தைக் கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில் ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து... மேலும் வாசிக்க


























