பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் இம்ரான் கான் மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் தங்களின் உத்தியோகப... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – அரியாலை மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்றிரவு(25) கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப... மேலும் வாசிக்க
மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் காலாவதியா... மேலும் வாசிக்க
ஓமானிடம் ஏன் கடன் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. எரிபொருள் கொள்வனவு செய்யும் நோக்கில் அரசாங்கம், 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஓம... மேலும் வாசிக்க
சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் முறைப்பாடு செய்த சீனா!!
சேதனப்பசளைகள் தொடர்பாக இலங்கையுடன் முரண்பட்ட சீன நிறுவனம், முறைப்படி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது. Qingdao Seawin Biological Group Co., Ltd நி... மேலும் வாசிக்க
கடந்த நாட்களாக சந்தையில் பாரிய அளவு அதிகரித்திருந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளது. 27 ரூபாய் வரை அதிகரித்திருந்த முட்டை விலை தற்போது 21 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதென இ... மேலும் வாசிக்க
தனது பதவிக் காலத்தில் எவ்வடிவிலும் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய எவ்விதச் செயலுக்கும் இடமளிக்க மாட்டோம். இத்தகைய செயற்பாடுகளை எவ்வகையிலும் மன்னிக்க மாட்டோம் சூழ... மேலும் வாசிக்க
இலங்கை, இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸை வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள்... மேலும் வாசிக்க
பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபர்களுக்காக மிகப்பெரி... மேலும் வாசிக்க
தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இ... மேலும் வாசிக்க


























