இலங்கையின் சில பகுதிகளில் இன்று (19) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் இன்றைய வானிலை குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ஊவா மாகாணத்திலும் அம்பாறை ம... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித... மேலும் வாசிக்க
எரிவாயு கசிவு வெடிப்புகள் பதிவாகும் நிலைக்கு நாட்டை கொண்டு வந்ததற்கு பொறுப்பான அனைவரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்... மேலும் வாசிக்க
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுமுறை வழங்காததால் விரக்தியடைந்தே இவர் இந்த விபரீத... மேலும் வாசிக்க
அரசின் காலை வாருவதற்கும், பயணத்தைத் தடுப்பதற்கும் நாம் தயாரில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்கள... மேலும் வாசிக்க
மறு அறிவித்தல் வரும்வரை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை குறித்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரி... மேலும் வாசிக்க
காலநிலைமாற்ற சவால்களை குறைப்பதற்கும், சூழலைப் பாதுகாப்பதற்கும், இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக பிரித்தானிய பொதுநலவாய மற்... மேலும் வாசிக்க
சிறிலங்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறி கடனை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். இது தொ... மேலும் வாசிக்க
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்க... மேலும் வாசிக்க
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 133 பேர் குணமடைந்துள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின... மேலும் வாசிக்க


























