அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ந... மேலும் வாசிக்க
பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய... மேலும் வாசிக்க
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 5 மணியளவில்... மேலும் வாசிக்க
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலளார்களிடம... மேலும் வாசிக்க
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து நவகமுவ பகுதியில... மேலும் வாசிக்க
இலங்கை ஒரு பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை தற்போதைக்கு இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது என சிரேஷ்ட பொருளாதார நிபுணரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான கலாநிதி டபிள்யூ. ஏ.வி... மேலும் வாசிக்க
கொழும்பு – கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் இந்த வீடு இ... மேலும் வாசிக்க
கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய... மேலும் வாசிக்க
நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய பின்னர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ,... மேலும் வாசிக்க


























