தாய்லாந்தின் பாங்கொக்கின் புறநகர் பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவர் தகனம் செய்யப்படவிருந்த தருணத்தில் உயிர் பிழைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பாங்கொக்கின் நொந்தபுரியில் உள்ள வாட் ராட் பார்கொ... மேலும் வாசிக்க
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு... மேலும் வாசிக்க
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய கு... மேலும் வாசிக்க
பல்வேறு விடயங்களுக்காக திருமண நின்று போன ஏராளமான சம்பவங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மணமகன் கண்ணாடி அணிந்திருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவின் நடந... மேலும் வாசிக்க
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. நேற்றிரவு இடம்... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் க... மேலும் வாசிக்க
அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட... மேலும் வாசிக்க
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல மில்... மேலும் வாசிக்க
கனடாவில் இருந்து இலங்கையில் ஒன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைத... மேலும் வாசிக்க


























