திருகோணமலை முத்துநகர் விவசாயிகளை சீனக் குடா காவல்துறையினர் இன்று(11) கைது செய்துள்ளனர். குறித்த விவசாயிகள் முத்துநகர் வயல் நில பகுதியின் சூரிய மின்சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்ம... மேலும் வாசிக்க
சிகீரியாவில் ஹோட்டல் அறையில் இருந்து 950 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிகீரியா ஹோட்டலில் பணிபுரியும் 21 வயதான ஊழியரே நேற்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பிரதான ம... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தை... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி (Suraksha Insurance) திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்... மேலும் வாசிக்க
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒருவாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நே... மேலும் வாசிக்க
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் குற்ற ப... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து... மேலும் வாசிக்க
இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் ய... மேலும் வாசிக்க


























