இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வ... மேலும் வாசிக்க
ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் இந்த போற்றியை சொல்வது நல்லது. தினமும் சொல்ல வேண்டிய 108 போற்றி இது. 1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா 2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா 3. ஓம் அரிஹர சுதன... மேலும் வாசிக்க
சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும். 18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகள் என்ற அடைமொழிகள் சபர... மேலும் வாசிக்க
செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது. தமிழ் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உ... மேலும் வாசிக்க
‘ர’ என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தர வல்லது என்று பொருள். ‘ம்’ முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களைப் போக்கவல்லது. சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவ... மேலும் வாசிக்க
திங்கட்கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமம... மேலும் வாசிக்க
இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத... மேலும் வாசிக்க
தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக சூரிய உதயத... மேலும் வாசிக்க
நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும். எண்ணெயில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்ல... மேலும் வாசிக்க
தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்... மேலும் வாசிக்க


























