இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்ய வேண்டும். செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. இந... மேலும் வாசிக்க
தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக... மேலும் வாசிக்க
ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். இந்த மந்திரத்தை 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். திங்கட்கிழமை அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்த தினம் மட்டுமல்லாமல் சந்... மேலும் வாசிக்க
தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும். தங்கள் ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம்மில்... மேலும் வாசிக்க
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானதற்கு ஒரு கதை உள்ளது. சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும... மேலும் வாசிக்க
குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள். குரு பகவான் ஆண் கிரகமாகக் கருதப்படுகிறார். ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களைப் பார்க்கும் உரிமையை இவ... மேலும் வாசிக்க
மீனாட்சி கோவில் பற்றி அறிந்து கொள்ள www.meenakshi temple.org என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.இணையதளம் திடீரென்று முடங்கியதாக தகவல் வெளியானது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில... மேலும் வாசிக்க
குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும்.குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும்.குருவுடன் சூரியன் சேர்ந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள்... மேலும் வாசிக்க
வில்வ மரத்தை வலம் வருவது, மகாலட்சுமியை வலம் வருவதற்கு நிகரானது.சிவாலயங்களில் வில்வ மரம் இருப்பதை காண முடியும்.பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ மரம் இருப்பதை காண முடியும். அதனை தரிசித்து வந்தா... மேலும் வாசிக்க
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். புட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம... மேலும் வாசிக்க


























