மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப்பெறுவோம். மாத சிவராத்திரி விரதங்களைப்... மேலும் வாசிக்க
இந்த பரிகாரம் செய்தால் பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம். பைரவருக்கு இந்த பரிகாரம் செய்தால் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும். கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்... மேலும் வாசிக்க
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். ஆயுதபூஜை என பெயர் வந்ததற்கான கதை அறிந்து கொள்ளலாம். பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்பட... மேலும் வாசிக்க
மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் ‘விஜயதசமி.’ விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 5.10.2022 விஜயதசமி திருநாள் அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழ... மேலும் வாசிக்க
நாமகளின் பேரருளுக்கு பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர். குமரகுருபரின் சகலகலா வல்லி மாலை மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலை. கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. கம்... மேலும் வாசிக்க
படிப்பில் சிறந்த விளங்க சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதி வித்தியாசமான வடிவில் காட்சி தரும் கோவில்களை அறிந்து கொள்ளலாம். வாணியம்பாடி சரஸ்வதி வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப... மேலும் வாசிக்க
சிறப்புக்குரியதாக கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள் பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்து... மேலும் வாசிக்க
மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது.புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம்.வாரந்தோறும் சனிக்கிழமை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்க... மேலும் வாசிக்க
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும். இன்று 9-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம். 9-வது நாள் 4-10-2022 (செவ்வாய்க்கிழமை) வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில்... மேலும் வாசிக்க
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம். முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும். ஓம் அகர முதல்வா போற்றி! ஓம் அணுவிற்கணுவ... மேலும் வாசிக்க


























