தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான். பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது. படைப்பு கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வத... மேலும் வாசிக்க
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும். இன்று 8-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம். 8-வது நாள் 3-10-2022 (திங்கட்கிழமை) வடிவம்: நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் ச... மேலும் வாசிக்க
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்… ஓம் அறிவுருவேபோற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே போற்றி ஓம்... மேலும் வாசிக்க
விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்க... மேலும் வாசிக்க
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம். முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும். ஓம் அகர முதல்வா போற்றி! ஓம் அணுவிற்கணுவாய்... மேலும் வாசிக்க
அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம். நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி,... மேலும் வாசிக்க
நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும் என்று தேவி புராண... மேலும் வாசிக்க
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனையை தீர்க்கும் சக்தி உண்டு. எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம். பகைவனை வெல்ல – காளியை வழிபடவும். செல்வம் விரும்பினா... மேலும் வாசிக்க
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும். இன்று 6-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம். 6-வது நாள் 1-10-2022 (சனிக்கிழமை) வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந... மேலும் வாசிக்க
புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவ... மேலும் வாசிக்க


























