அம்பாளின் திருநாமம் ‘உலக நாயகி’ என்பதாகும். ராமாயணத்துடன் தொடர்புடையதாக இந்தத் தலம் புகழப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது, ஒலகடம் என்ற... மேலும் வாசிக்க
லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல ந... மேலும் வாசிக்க
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. இன்று ஐந்தாம் நாளுக்குரிய போற்றி பாடல். முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும். ஓம் அகர முதல்வா போற்றி! ஓம் அணுவிற்கணுவாய் போற்றி! ஓ... மேலும் வாசிக்க
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழியும். இன்று 5-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம். 5-வது நாள் 30-9-2022 (வெள்ளிக்கிழமை) வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது... மேலும் வாசிக்க
உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:- நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்தி... மேலும் வாசிக்க
விரதங்கள் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். பொதுவாக நம்மில் பலரும் விரதங்கள் இருப்பது அன... மேலும் வாசிக்க
குமரியாக வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள். இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிகுந்த மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்... மேலும் வாசிக்க
கர்மவினைகள் நீங்க, சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கு தக்க பலனுண்டு. கர்மவினைகளில் மூன்று வகைகள் உண்டு. மனித... மேலும் வாசிக்க
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். இன்று வழிபாடு செய்யும் முறையையும், என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்றும் அறிந்து கொள்ளலாம். வடிவம் : மகாலட்சுமி (சி... மேலும் வாசிக்க
9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. இன்று நான்காவது நாளுக்குரிய போற்றி பாடல். முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும். ஓம் அகர முதல்வா போற்றி! ஓம் அணுவிற்கணுவாய் போற்றி! ஓம் ஆனை மு... மேலும் வாசிக்க


























