சித்ரா பௌர்ணமியான இன்று விரதம் இருந்து சித்திரகுப்தரை முறையாக வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். கேது பகவான் உடைய அதி தேவதையாக இருக்கும் சித்திரகுப்தர்... மேலும் வாசிக்க
திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது மிகவும் நன்று. நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஏழரை சனி, மங்குசனி, பொங்கு சனி, அஷ்டம... மேலும் வாசிக்க
கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது. சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவ... மேலும் வாசிக்க
8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஜாதகப் பொருத்தம் பொதுவாக தம்பதிகளின் ஜனன கால ஜாதகத்தில்... மேலும் வாசிக்க
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவ... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 15- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 14- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’... மேலும் வாசிக்க
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அனுமன் கலியுக மக்... மேலும் வாசிக்க
கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தோல்பையில் அதிக விசையுள்ள ப... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 13- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’... மேலும் வாசிக்க


























