தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம். சித்திர குப்தரை விரதம் இருந்து வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகு... மேலும் வாசிக்க
அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். இன்று தங்க நகை வாங்க முடியாதவர்களால்,... மேலும் வாசிக்க
குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி... மேலும் வாசிக்க
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வே... மேலும் வாசிக்க
இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. ‘காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை... மேலும் வாசிக்க
குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என... மேலும் வாசிக்க
சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. கங்கை நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. கங்கை நீர் பற்றிய அதிசய தகவல்களை அறிந்து கொள்ளலாம். கங்கை நதி பாயும் அதே மலை... மேலும் வாசிக்க
புரட்டாசி மாதம் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும். சனிக்கிழமைகளில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். சனிபகவானை ‘ஆயுள்காரகன்’ என்று அழைப்பார்கள். சனி பகவானுடைய ஆதிக்கத்தை பொருத்தே மனி... மேலும் வாசிக்க
22.4.23 முதல் 19.5.23 வரை தண்ணீர் தானம் செய்யுங்கள். தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். கோடை வெயில் மிக கடுமையான உக்கிரமாக உள்ளது. இதை அறிந்தே நம் முன்னோர்கள் இந்த சீசனில் தண்ணீர் தானம... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 14-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ ம... மேலும் வாசிக்க