யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற... மேலும் வாசிக்க
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து... மேலும் வாசிக்க
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளளார். அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உள்படுத்தி ட... மேலும் வாசிக்க
இலங்கையில் கொரோனா தலைவிரித்தாடிய நிலையிலேயே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாகவும் விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட... மேலும் வாசிக்க
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர... மேலும் வாசிக்க
சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் த... மேலும் வாசிக்க
யாழில் தந்தையின் பணத்தை திருடி தனது பிறந்தநாளுக்கு பாடசாலை நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்த 17 வயதான மாணவனை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். தனது பண அட்டையிலிருந்து 60 ஆயிரம் ரூப... மேலும் வாசிக்க
சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத... மேலும் வாசிக்க
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியம... மேலும் வாசிக்க
சாவகச்சேரியில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி புகையிரதமே மாணவ... மேலும் வாசிக்க


























