யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12வது தடவையாக இம்மாதம் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்த... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவ... மேலும் வாசிக்க
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந... மேலும் வாசிக்க
யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொியவர... மேலும் வாசிக்க
ஆவா ரௌடிக்குழுவின் தலைவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இன்று சட்டத்தரணிஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சில... மேலும் வாசிக்க
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்... மேலும் வாசிக்க
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால் அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் ம... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரயில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார். கட... மேலும் வாசிக்க
கொடிகாமத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்.. இந்தியாவிலிருந்து கட்டளையிட்ட ஆவா ரௌடி… வெளியான தகவல்!
கொடிகாமம் பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரெளடிகளால் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சம... மேலும் வாசிக்க


























