கொழும்பில் பதினேழு வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்... மேலும் வாசிக்க
செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமை காரணமாக, குவைத்திலிருந்து 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்... மேலும் வாசிக்க
நடிகர் ராஜேஷ் தனக்கு தானே கல்லரை அமைந்து கெண்டுள்ளார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனக்கேன ஒரு இடத்தை ஒதுக்கி 40வது வயதிலேயே அந்த கல்லரையை அமைத்துக்கொண்டாராம். கால்மாஸ் அவர்களின... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிறு குழந்தைகளுடன் வந்து கொள்ளையிட்டுவரும் குடும்பம் ஒன்றின் காட்சிகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்... மேலும் வாசிக்க
திதிகளில் நான்காவது திதியாக வருவது சதுர்த்தி. இது விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. தடைகள் விலக, வெற்றிகள் கிடைக்க, செல்வ வளம் பெருக சதுர்த்தி தினத்தில் வழிபடுவது ச... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமதனது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும... மேலும் வாசிக்க
நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சர... மேலும் வாசிக்க
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட... மேலும் வாசிக்க
தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளத்சிங்கள... மேலும் வாசிக்க


























