தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலர் ஒரே நேரத்தில் விடுமுறை பெற்று, சுற்றுலா சென்றுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்... மேலும் வாசிக்க
கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருள், வீட்டின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படிக மெத்தம்பேட்டமைன் ஐஸ்(ICE) தயாரிப்பில் பயன்படுத்தப்ப... மேலும் வாசிக்க
பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நவ்யா நாயர் ஆஸ... மேலும் வாசிக்க
15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் படல்கும்பர அலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ஆகஸ்ட் 26 ஆம... மேலும் வாசிக்க
இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுப... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பை நாளையதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்தி... மேலும் வாசிக்க
பாபா வங்காவின் கணிப்பு படி இந்த 2025 அண்டின் இறுதியில் 3 ராசிகளின் வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்படுமாம் அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம். பாபா வங்கா கணிப்பு உலகில் பல தீர்க்கதரிசிகள்... மேலும் வாசிக்க
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில... மேலும் வாசிக்க
கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா எ... மேலும் வாசிக்க


























