வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையை பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜன... மேலும் வாசிக்க
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரின்(Interpol) உதவியுடன் குறித்த சிறப்பு நடவட... மேலும் வாசிக்க
விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ர... மேலும் வாசிக்க
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அக்கிராமத்தில் ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி உள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. சூடானில் அல் ப... மேலும் வாசிக்க
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் தொலைபேசியை எடுக்காத்ததால் இளைஞர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. காதலியின் தொலைபேசி பிஸியாகவே இருந்ததால் இ... மேலும் வாசிக்க
காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண், வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார். காதலன் எஸ்கேப் மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்தவர் ஸ்ரத்தா திவாரி. இவர் சர்தக் என்பவரை காதலித்து வந்தார். இருவரும்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று (1) வந்திருந்த நிலையில், அவர் எங்கு தங்கியிருந்தார் என்கின்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ள... மேலும் வாசிக்க
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளதுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குனா... மேலும் வாசிக்க
மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதல் விவகாரம் கர்நாடகா, மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சங்கர் – மல்லம்மா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். இதி... மேலும் வாசிக்க
வரதட்சணை கொடுமையால், பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வரதட்சனை கொடுமை மதுரையை சேர்ந்த ரூபன் ராஜ். இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பெண்... மேலும் வாசிக்க


























