நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் கீழ் பொதுமக... மேலும் வாசிக்க
மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அம... மேலும் வாசிக்க
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால், இந்த அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவை நடத்திய விதத்தில் அவர் மகிழ்ச்சியடைவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவ... மேலும் வாசிக்க
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் 37 வயதான ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதா... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்ச... மேலும் வாசிக்க
பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் துணை ஆய்வாளரை(SI)குற்றப் புலனாய்வுத் துறையினர்... மேலும் வாசிக்க
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட... மேலும் வாசிக்க
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. அந்த வகையில் செப்... மேலும் வாசிக்க


























