ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த... மேலும் வாசிக்க
குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டு பிக்குகளும் அடங்குவர். வி... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அவரது சித்தப்பாவுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (... மேலும் வாசிக்க
யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் ஒரு சிரேஸ்ட சட... மேலும் வாசிக்க


























