Loading...
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இதேவேளை, அவர்களிடம் இருந்து 12 லிட்ரோ எரிவாயு தாங்கிகள் கைப்பெற்றப்பட்டதுடன், குறித்த எரிவாயு தாங்கிகள் மேலதிக விசாரணைக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Loading...








































