Loading...
அலரி மாளிகையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதநேரம், இங்கு கருத்து தெரிவித்த ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகுமென தெரிவித்துள்ளார்.
Loading...
அலரி மாளிகையில் தற்போது உரையாற்றிய அவர், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் . போராட்டத்திற்கு தயாராகுங்கள். வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம். பொறுத்தது போதும்” என்றும் அவர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Loading...








































