Loading...
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மணல் ஏலவிற்பனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மணலே ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
மணல் ஏல விற்பனை
குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட முடியும் என்று நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...