Loading...
மீட்டியாகொட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். என்றும் அவர் வாகனத்தை ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Loading...