மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க
நாடு எந்த திசையை நோக்கி பயணிக்கின்றது என்பது அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில... மேலும் வாசிக்க
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி ம... மேலும் வாசிக்க
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற... மேலும் வாசிக்க
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் 74ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. எனினும், இந்த... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத... மேலும் வாசிக்க
விவசாயிகளுக்கு சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரச தலைவர் அலுவலகத்தில்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திராய்மடு,முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியொன... மேலும் வாசிக்க
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்... மேலும் வாசிக்க
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு ஆண்டொன்றில் 5 வயது வரையிலான சிறார்களில் சராசரியாக 260,000 பேர் மலேரியா நோயால் இறக்கின்றனர்.... மேலும் வாசிக்க


























