சிறிலங்கா இராணுவத்தினருக்கு தடைகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங்(Amanda Milling) பிரிட்டன் ந... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
ஹட்டன் – டிக்கோயா தரவளை பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித... மேலும் வாசிக்க
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் கம்பளையில் நடைபெறவிருந்த வைபவம் ஒன்றில் அவரை பிரதிந... மேலும் வாசிக்க
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கம் மூன்றாக பிளவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றும... மேலும் வாசிக்க
நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மற்றும்... மேலும் வாசிக்க
தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும். இந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன்... மேலும் வாசிக்க
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த பல வாரங்களாக டொலர் பற்றாக் குறையால் மின... மேலும் வாசிக்க
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க


























