தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 400 கிலோகிராம் கஞ்சாவை நாகபட்டிணம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், ஐவரைக் கைதுசெய்துள்ளனர். நாகபட்டிணம் – கீச்சாங்குப... மேலும் வாசிக்க
பிப்ரவரி 22, 24, 26 ஆகிய திகதிகளில் உக்ரைனுக்கு மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா 150,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக... மேலும் வாசிக்க
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பத... மேலும் வாசிக்க
இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள, குஷிநகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சிறுமிகள், பெண்கள் உட்பட 13 பேர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்பட... மேலும் வாசிக்க
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய் மகளுக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் உயிர... மேலும் வாசிக்க
பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் கணவன் ஆணி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த... மேலும் வாசிக்க
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார், இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அவரின் தாய் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என... மேலும் வாசிக்க
கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கை – திருநம்பி திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருநம்பி மனு கார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உ... மேலும் வாசிக்க
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையில் பழக்கம் ஏற... மேலும் வாசிக்க
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான கொக்கேய்ன் போதைப்பொருளை, இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது. சம்பவம் தொடர்பில்,... மேலும் வாசிக்க


























