நேபாளத்தில் கடந்த பல தசாப்தத்தில் இடம்பெற்ற மோசமான விமான விபத்தில் உயிர்தப்பியோரை தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்ப... மேலும் வாசிக்க
கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில்... மேலும் வாசிக்க
பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டடங்களை தாக்கியது தொடர்பான விசாரணையில் வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை சேர்க்க பிரேஸில் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனவரி 8 கலவரத்திற்கு காரண... மேலும் வாசிக்க
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்த படி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை... மேலும் வாசிக்க
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தி... மேலும் வாசிக்க
வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும்... மேலும் வாசிக்க
உக்ரைனில் உள்ள முக்கிய உப்புச் சுரங்க நகரமான சொலேடரை ஒரு மாத காலப் போருக்குப் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சொலேடர் நகரை கைப்பற்றியதன் மூலம் அருகிலுள்ள பெ... மேலும் வாசிக்க
இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் கிழக்கே 22 கிலோமீட்டர்... மேலும் வாசிக்க
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று சந்தித்தார்.இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து... மேலும் வாசிக்க


























