நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A முதல் W வரையான பிரிவுகளில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இர... மேலும் வாசிக்க
13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அந்த மே18ஆம் நாள் அரங்கேறிய முள்ளிவாய்க்காலின் அவலங்கள், எம் நெஞ்சங்களை நெக்குருகச் செய்கின்றன என முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக ரவிராஜ் சசிகலா விடுத... மேலும் வாசிக்க
2009 மே 18 என்பது தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் மகளீர் பேரவை செயலாளர் சூரியமூர்த்தி சூர... மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத... மேலும் வாசிக்க
கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால்... மேலும் வாசிக்க
இந்த ஆண்டு (2022) தொடக்கத்தில் இருந்து மே 12ம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டுமார்ச் மாத தொடக்கத்தில் இ... மேலும் வாசிக்க
இன்றைய தினம் (18) கொழும்பு துறைமுகத்திற்கு வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள... மேலும் வாசிக்க
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான பால் மா உட்பட உலர் உணவுகள் அடங்கிய 40 மில்லியன் உணவு பொதிகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. இ... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இன்னும் கட்டுப்படுத்தி வருவது பசில் ராஜபக்ச என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிர்க்கட... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் கடுமையான வாத... மேலும் வாசிக்க


























