கொழும்பில் திடீரென இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் திடீரென பா... மேலும் வாசிக்க
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக அரசாங்கத்தில் அமைச்சுக்களை பொறுப்பேற்காத கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபை ஒன்றை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் முடிவு செய்துள்ளதாக... மேலும் வாசிக்க
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்வீடனில், ஆளும் சமூக ஜன... மேலும் வாசிக்க
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை (17) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு O/L பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்று... மேலும் வாசிக்க
நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக... மேலும் வாசிக்க
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்... மேலும் வாசிக்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முற்போக்கான தீர்ம... மேலும் வாசிக்க
இன்று (16) இரவு 8 மணிமுதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 11 மணிக்கு பின்னர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (16) இரவு 11 மணி முதல் செவ்வாய் (17) காலை 5... மேலும் வாசிக்க
பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.... மேலும் வாசிக்க


























