கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ள... மேலும் வாசிக்க
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் நுழைவாயிலில் இரண்டு பேருந்துகளை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்க... மேலும் வாசிக்க
பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள “ஹொரு கோ கம”வில் இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத்திற்கான... மேலும் வாசிக்க
நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் பொலிஸாரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸார... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள... மேலும் வாசிக்க
இலங்கையில் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலில் பங்குபற்றும் அரச ஊழியர்களின் சம்பள வெட்டுக் கூற்றை அரச தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொ... மேலும் வாசிக்க
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது. இதேவேளை, சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடைய... மேலும் வாசிக்க
நீர்கொழும்பு சீதுவை துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்றாம் திகதி... மேலும் வாசிக்க


























