ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் இன்று (19) துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறித்து கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரிகள் எப்போதும் நிதா... மேலும் வாசிக்க
நாட்டில் பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகர... மேலும் வாசிக்க
இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ள நிலைய... மேலும் வாசிக்க
கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அ... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றார் 20வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே பிரச்சினைகளுக்கு குறுக... மேலும் வாசிக்க
சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்... மேலும் வாசிக்க
நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவை அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியதாக எதிர்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட... மேலும் வாசிக்க
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரம்புக்கனை,... மேலும் வாசிக்க
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீதி, நிர்வாக... மேலும் வாசிக்க


























